வைரவமூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்ந்தது சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு வைரவலோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விஷேம்.
| Manipay Sri Ananthan Vairavar Aalayam. |
| |
மேலும் பதிவுகள் தொடர்ந்து வரவுள்ளது...........
Showing posts with label 009 சந்தன காப்பு அபிஷேகம். Show all posts
Showing posts with label 009 சந்தன காப்பு அபிஷேகம். Show all posts
Subscribe to:
Posts (Atom)